அலசல், புத்தகம், விமர்சனம்.

Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, 21 November 2014

கத சொல்ல போறேன் ...

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மனிதனால் கணக்கிட முடிந்தால்...?

இறந்தபின் உடலை விட்டு பிரியும் உயிர் போகும் இடம் அறிந்தால் ...?


மனதத்துவ விஞானி வில்ப்ரெட் ஒரு புது விதமான உயிர்களின் வாழ்நாள் கணக்கிடும் தத்துவத்தை கண்டுபிடிக்கிறார் . தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவிக்கும்  முன் அதை நிருபிக்க பல பிரபலங்களின் வாழ்நாளை  ஆராய்கிறார் . அதில் சினிமா ஸ்டார் ஆன மேல்டோன்  மிககுறைந்த  வாழ்நாளில் முதல்லிடம் பிடிக்கிறார். அவரது வாழ்நாளில் மீதம் இருப்பது. ஏழு நாள்கள் .


தனது ஆரழ்ச்சி முடிவை மேல்டோன் னிடம் விளக்குகிறார் வில்ப்ரெட்; தன் கண்டு பிடிப்பை  உலகிற்கு விளம்ம்பரபடுத்த உதவும்மாறு கேட்கிறார் வில்ப்ரெட்



தனது வாழ்நாள் முடிவை அறிந்து கொள்ளும் மேல்டோன் தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை ஏழு நாள்களில் முடிக்க நினைக்கும் துடிப்போட்டம்...

தொடரும் ...

Saturday, 19 July 2014

கண்மூடி திறக்கும் போது ...


                                                                          கண் 
மனிதனின் விடியல்; மனிதன்  உலகை காண படைக்க  பட்ட  உறுப்பு இரவு பகல் மாறுபாட்டை மனிதனிக்கு காட்டுவது. நிறம் என்ற ஒன்றே கண்ணிருப்ப்பதால் தான். ஒரு நிமிடம் நமக்கு கண்ணில்லை எனில்! உலகமே இருண்டுவிடும்நமக்கு. "ஒரேநிறம்"  கண்ணிருக்கும் நாம் அதற்கிட்ட பெயர் கருப்பு. கண்ணில்லாத வர்களுக்கு அதுவே உலகம்.



   உலகை காணும் விளக்கான கண் மண்ணில் புதைக்க படுவதை  விட  மனிதரில் விதைக்க படலமே,. மனிதன் இறந்தபின்னும் மனிதனின் புகழ் நிலைத்திருக்கும், ஆனால் மனிதனே இவ்வுலகை காண்பதற்கு மனிதனின்  கண்களுக்கு மனிதனே வாழ்நாளில் வழி வகுத்துவிடுவாயா....? 

  மின்விலகில்லாமல் சிலமணிநேரங்கள் கூட நம்மால் பொருத்து கொள்ள முடிவதில்லை ஆனால் வாழ்நாள் முழுவாதுமே விடியலே கண்டிராத மனங்கள் நம் கண் மூடுபொதாவது திறக்க செய்யலாமே! விழிதிறந்து வைக்கும் நம்-புகழ் விண்ணையே தாண்டி நிற்கும் .


காதுகளை கண்ணாகி, உணர்வுகளில் உருவம் தேடும் மனிதருக்குகண்ணிருக்கும் நம்மைவிட  விழிப்பு அதிகம்; ஆனால் விடியால் இல்லை.இறந்தபின்னும்  விழித்திருப்போம். விழி மூடி விளிதேளுவோம். கண்மூடி திறக்கும்போது; நம் கண்கள் நம்மைய கடவுள் என்கும். மனம் கணிதிடுங்கள் மனிதனும் கடவுளாகலாம்.......



Saturday, 22 March 2014

இரண்டாம் உலகம் ரிட்டன்ஸ்

    செல்வராகவன் படங்களில் இரண்டாம் உலகம் படம் கற்பனை வழம் குன்றி காணப்பட்டது. நல்ல கதை கரு  அதில் பழைய கால அரச வாழ்க்கையே மேலோங்கி இருந்தது. புதுமையான உலகம் சற்று சறுக்கிவிட்டது. என் கற்பனையை அந்த கதை கருவில் தூவி விட்டுபார்கிறேன். " இரண்டாம் உலகம்    ரிட்டன்ஸ் "



நமது  உலகத்தில் உள்ளது போல் அங்கு எந்த சட்டதிட்டங்களும் கிடையாது.
மனிதர்கள் ஒரே தரம் உயர்ந்தவன் தலைவன் இல்லை. சிலவித்தியசமான நாட்களில் பிறக்கும் அபூர்வ குழந்தைகளை கொன்றுவிடுகின்றனர். மற்ற படி அவர்களுக்குள் எந்த ஒருமைப்பாடும் இல்லை. மனம் போல் வாழ்க்கை.

அவர்களின் சபகேட்டில் முக்கியமானது. தூங்கி விழிக்கும்போது முந்தய தினம் நடந்த சம்பவங்கள் மனதில் நிலைப்பதில்லை.

அங்கு பிறக்கும் ஏழு மனித தன்மைபடைத்த அபூர்வங்கள் அவர்களுக்கு கடவுளாக நினைக்கிறார்கள். 

மனிதன் வெற்றி பெற்றான ? அபூர்வ பிறப்பை இனம் கண்டு அளித்தார்களா என்பது முடுவு .
தொடரும் ...

Thursday, 14 February 2013

திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 1


             திரைக்காணா கிறுக்ல்ள்


காதலர்தின வாழ்த்துக்கள்...

பட பட வென நெஞ்சம் துடிக்க, 
சட சட வென என்னை மறக்க... 
உன்னை தேடி என்னை தொலைத்தேன், 
உன்தன்  பார்வையில்  பஞ்சாய் எரிந்தேன்... 

காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே 
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே 

இது வரை இந்த நாளை எதிர்பார்த்தே வாழ்ந்தேனடி 
இமைகளை இமைக்க சொல்லி தேடல் முடித்தேனடி 

உன் விழிகளில் நான்   விழுந்தேனடி ,
என்  விழிகளிகளில்  உன்னை வரைந்தேனடி .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...


காவியத்தில் கண்ட காதல் காலமெல்லாம் காண்பேனடி ,

காதலித்தேன்   உன்னை
காதலித்தேன் 
காதலித்தேன் என்காதலி  
தேன் .

பதித்து வந்தாய் கால் பதித்து வந்தாய்; 
படைக்க வந்தாய் என்னை படைக்க வந்தாய் .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...

feel my love; feeling love 
feel  my love; feel in love 

உதடுகள் மொழி பொய்யானதே; இமைகளின்  மொழி இதமாகுதே ...
நிழலானேன் உன் நிழலானேன்; நிஜமானேன் நான் நிஜமானேன் .

உன்வளைவுகளில் என்னை வசியம் செய்தாய்;
என் வாழ்க்கையில் ஒரு வரம் கொடுத்தாய் .

உண்மை சொல்லடி ஒரு நிமிடம்;
ஓவியமாய் நீ பிறந்தாயடி .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...

காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே ...




குறிப்பு :

சீனியர் :100% காப்பி /-
ஜூனியர் : எங்கிருந்துட ?
சீனியர் : கண்டுபுடி ......


பக்கம்- 1

Monday, 14 January 2013

உயிர்தேடும் உலகிலே...

   ""கற்றது கையளவு கல்லாதது உலகளவு"" 

  ஒவ்வொருநாளும் புதுவித அனுபவங்களுடன் நான் அறிந்து வரும் விஷயங்களையும் ஆச்சரியம் தரும் விஷயங்களையும் கிறுக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த பதிவை ஒரு தொடராக எழுத நினைக்கிறேன் இதில் வரும் செய்திகள் நீங்கள் அறிந்தவை ஆகலாம், மொக்கைகள் ஆகலாம், உண்மைக்கு புறம்பாகலம் எதுவானாலும்  என்னுடைய பார்வைகளில்  பட்ட  கண்டேப்புகளே, உலகில் வாழும்  ஒவ்வொரு உயிரும் எதையோ தொடுகிறது. அவ்வாறு உயிர்கள் தேடும் உலகில் என் தேடல் ...


பொருளடக்கம் :
1.அறிவின்  தேடல்
2.அறிவியலின் தேடல்
3.பொருள் தேடல்
4.இறை  தேடல்
5.இன்பமுறுதல்
6.அமைதியை தேடி
7.மரணம் தேடல்
8.என் தேடல்





முன்னுரை :
  மனிதன் மரணத்திற்கு பயப்படுகிறான் மரணத்திலிருந்து விடுபடநினைத்து
ஓடுகிறான். இந்த உலக வாழ்க்கை நிலையானது இல்லை என்ற எண்ணம் அவனிடன் இருப்பதில்லை. மரணத்தை கண்டு அன்சாதவனே உலகில் பல சாகசங்களை செய்து முடிக்கும் வெற்றி வீரனாக வலம் வருகிறான் .உலகில் பல சாதனை மனிதர்கள் வாழ்த நாள் கொஞ்சம்தான் ஆனால் அவர்கள் வாழும் நாளே அதிகம்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினனமும் பிறந்த நாள் முதல் உயிர்வாழும் ஒவ்வொருநோடியும் உயிர்வாழ்வதரற்க்காக போராடிக்கொண்டு இருக்கிறது .
நிலையில்லாத உலகத்தில் பொருள் சேர்த்து  வைக்கின்றது. நோய்களும் விபத்துகளும் உயிர் நிலையானது இல்லை என்ற உண்மையை உணர்த்திவருகின்றன .

மனிதனின் தேடல் அடுத்த உயிரகளை மதிக்காமல் தான்,  தன், என்ற வட்டத்திற்குள்ளே தொடர்கிறது.உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்க்கான உரிமை உள்ளது. தான் கடந்து வந்த பாதையை பலர் நினைத்து பார்ப்பதில்லை. அதுபோலவே வயதின் இளமையில், நமக்கும் வயதாகும் என்ற எண்ணமும் பலபேரிடம் இருப்பதில்லை .

கடந்து வந்த பாதையை மறப்பவனின் வெற்றி நிலையானது அல்ல அந்த    வெற்றியை அவனால் தக்க வைத்து கொள்வதும் கடினம் .

1.அறிவின்  தேடல் :
 அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன்.

அறிவு:   நாம் அறிந்து கொண்டவை, இதில் ஒவ்வொருவரும் ஒரு துறை சார்ந்த அறிவில் மேலோங்கி இருக்கின்றனர். புரிந்துணர்வுடன் கற்ப்பவருக்கே இது கல்வியறிவு ஆகும். இவை புத்தக அறிவுக்கு  உதாரணம்.

அனுபவம்(பயிற்ச்சி ):  ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் கற்றுக்கொள்வது; சிலரது கல்வி முறை கூட இவ்வாறே உள்ளது. ஒருபுத்தகத்தை திரும்ப திரும்ப படிபதன்முலன் அதை மனதில் பதித்து கொள்கின்றனர். இது பயிற்சி கல்வியறிவு ஆகாது .உதாரணமாக  சுற்றுல தலங்களில் உள்ள  வியாபாரிகள் திரும்ப திரும்ப கேட்ப்பதன்மூலம்  பலமொழிகளில் பேசும்  பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் பலமுறை படைதிட்டப்பட்ட வைரக்கல் பளபளக்குகிறது ...

ஞானம் :    இது தனித்தன்மையாக உள்ளது ஒவ்வேருவரிடமும் மாறுப்பட்ட (ஞானம்)தனித்தன்மை உள்ளது .இதை கண்டறிந்து அந்த துறைசார்ந்த அறிவைபெருக்கி கொண்டால் வெற்றி நிச்சயம்.
 உதாரணமாக:
 நினைவாற்றல், உடல் வலுமை, சிந்தனை திறன் ,...இது போன்றவை பரம்பரையுடன் தொடர்புடையவை .

2.அறிவியலின் தேடல் :
மனிதன் கடவுளாக முயர்ச்சிப்பதே அறிவியலின் தேடல் இங்கு மனிதன் தன்னை கடவுளாக மக்கள் இடத்தில் நிலைபடுத்த முயற்ச்சிக்கிறான்  மனிதனால் காணமுடிந்ததே கடுகளவு உலகம்தான் அதில் புதைந்திருக்கும் உண்மைகளையே அறிவியலால் தெளியுபடுத்த முடியவில்லை அதற்குள் மாபெரும் சத்தியக வளர்ந்துவிட்டதாக ஒரு பிரம்மை .

அறிவியலால் அளிக்கப்பட்ட மனித ஆற்றலையே கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குள் அடுத்த கிரகத்தில் குடியேறும் ஆசை....


உண்மையான தேடல் மரணம் இதை நீ அறிவைய மனித 

தேடல் தொடரும் ...

Tuesday, 14 August 2012

ஹிரோ பஞ்ச் ஹிரோ


    "மணந்தால்  மாகதேவி;     இல்லையே மரணதேவி",    என்று தொடங்கிய  தமிழ் திரைப்படங்களின்   பஞ்ச்வசனம்   பின்பு ரஜினியின்              படங்களில்           அதிக வரவேற்ப்பை          பெற்று.       இன்றைய ஹிரோக்களையும்   பஞ்ச் வசனத்துடன்
வலம் வர    வைத்துள்ளது. அப்படி  பட்ட      பஞ்ச்    வசனங்களின்  தொகுப்பே   இந்த    புத்தகத்தின் உள்ளாடக்கம்.

    ரசிகர்களால் அதிகம்         ரசிக்கப்படும்
பஞ்ச்            வசனத்தில்              ரஜினியின்
படங்களில்  இடம் பெறும்  வசனங்களே       முதலிடத்தில் உள்ளது.






பஞ்ச் வசனங்களின் தொகுப்பு முதல் பாகம் 01-50 :

01. "நான் ஒரு தடவ சொன்ன,  நூறு தடவ சொன்ன மாதிரி".
                                                                                                   
02."நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லு ".

03."மன்னிப்பு .எனக்கு தமிழ புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு ".

04."வரும்ம்ம்  ஆனா வராது ".

05.நாயகன்-"நீங்க நல்லவங்களா?  கெட்டவங்களா ?".
      "தெரில்லியே....".

06."எங்கள மாதிரி பசங்கள பாத்த உடனே புடிக்காது .
       பாக்க பாக்க தான் புடிக்கும் ".

07."எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம்; ரஸ்க் சாப்பிடுற மாதிரி ".

08."ஏய் நான் தனியாளில்ல".

09."நிஜமதான் சொல்லிறியா....".

10."வட  போச்சே ".




11."ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்.
       கெட்டவங்களுக்கு  நிறையக்குடுப்பன், ஆனா கைவிட்டுருவான் ".

12."மாப்பு வைச்சிட்டானே.. ஆப்பு ".

13."என்வழி தனி வழி. தடுக்காத சிவிடுவேன் ".

14."கைப்புள்ள கேளப்புட வண்டிய ".

15."அதிகமா கோவப்படுற பொம்பளையும் ,
      அதிகமா ஆசைபடுற ஆம்பளையும்   நல்ல வளந்தத சரித்திரமே இல்ல".

16."என்னபாத்து சொல்லு என் கண்ணாபாத்து சொல்லு ".

17."நெற்றிகண்  திறப்பினும் குற்றம் குற்றமே ".

18. "செல்லம்.   ஐ   லவ் யு ".

19."என்ன   கொடும சார் இது".

20."கோபால்... இல்லை இல்லை ".



21."என்னமகண்ணு  சவுக்கியமா ".

22."சார் நீங்க  எங்கேயோ போட்டிங்க".

23.எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டமா" .

24.பெண்களுக்கு எந்தஒரு பாதிப்பும் வரக்கூடாது".

25."என்ன பொண்ணுட இது" .

26. "இது எச்சரிக்கை இல்ல கட்டளை "

27."என் கேரட்டரையே புரிஞ்சிக்க  மாட்டேங்கிறியே ".

28."நீ முந்திகிட்ட நோக்கு நான்  முந்தி கிட்ட  நேக்கு ".

29."சபாஸ் சரியான போட்டி ".

30."உபதேசம் பண்ணுன யவன்கேக்குறான் உதச்சத்தான் கேக்குறான் ".



31."புயலடிச்சி போலச்சவன் உண்டு
      ஆனா பூபதி அடிச்சி போளச்சவன்    கெடையாது ".

32."அடங் கொப்பன்  தமரபாரணியில தலைமுழுக ".

33."பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்லே ".

34"மாமோய் நீங்க எங்கயிருக்கிரிங்க ".

35."போடா ஆண்டவனே எங்கபக்கம் இருக்கிறான் ".

36."நாங்கெல்லாம்  சுனாமியிலயெ சும்மிக்க போடுறவங்க".

37"நாங்க அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவ வேணும் ".

38."வேணாம்... வலிக்குது...  அழுத்திடுவேன்... அழுத்திடுவேன்".

39."கஸ்மிருல கொளுத்தின கன்னியாகுமரியில பத்திக்கும் பயரு.
      அதன்  ஸ்டான்ஸ் பவரு ".

40."வீ   கேர்புல்.   நான் என்ன சொன்னேன் "



41."ஓங்கி அடிச்ச ஒன்னரடன் வேயிற்ட ".

42. "எனக்கு கோபம் வரத்து ".

43."வீட்டுல செல்லிட்டுவந்துட்டியா ".

44."நான் எப்ப  வருவேன் எப்படி  வருவேன்னு யாருக்கும் தெரியாது
      ஆனா  வரவேண்டியே நேரம் கரைட்ட வருவேன்".

45."இப்பவே கண்ணகட்டுதே ".

46."பண்ணிங்கதான் கூட்டாம வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் ".

47."நல்ல வருவட".

48."நண்பெண்ட "

49."ஆணிய புடுங்க வேண்டாம் ".

50."மஸ்ட்டர் நேஸ்டு";        "ரெஸ்ட் ".



Thursday, 26 July 2012

சாத்தான் வேதம் ஓதுகிறான்...


கத்தோலிக்கத்திருச்சபை


                        சாத்தான் வேதம் ஓதுகிறான்           

                                                             அன்பு Vs ஆசை                                                      

 நூலடக்கம் 
   *முதலுரை   

 1.   இறைவனும் மனிதனும் 
 2.   கத்தோலிக்க விசுவாசம்
 3.   இறைவனின்  கட்டளை
 4.   தீமைகளின்  தாக்கம் 
 5.   இறைவனின்  வார்த்தை
 6.   இயேசுவின்   வாழ்வு
 7.   திருப்பலியும்  நற்கருனையும்
 8.   மரபுகளும்  அடையளங்களும்
 9.   இறைவனின்  கோபம்
 10. குழப்பங்களிலிருந்து  தெளிவுப்பெறுவோம் 
   *நன்றியுரை 


*முதலுரை:
    ஒரு  நாணயத்திற்கு  இரண்டு  பக்கங்கள்  இருப்பதுபோல்  மனிதனின்  மனதும்  இரண்டு  பக்கங்களாகவே  செயல்படுகிறது. அன்பு  வழியிலும் , ஆசைக்கு  அடிமையாகியும் மனிதன் வாழ்கிறான்; ஆசைக்கு அடிமையாகி  பாவச்செயல்கள்  செய்வதைவிட்டு விட்டுஅன்புவழியை  பின்பற்றி  இறைவனடிசேரவே  ஜெபங்கள்   தேவைப்படுகின்றன.

    மனம்  தூய்மையானவர்களுக்கு  ஜெபங்கள்   தேவையில்லை; ஆனால்  மனிதரில் எவரது  மனமும்  தூய்மை  இல்லை  எனவே  மனிதன்  பாவங்களில்  இருந்து  விடுதலைப்பெறுவதற்கு ஜெபிக்கிறான், இறைவனை விசுவாசித்து சாத்தானின் பிடியிலிருந்து  விடுப்பட்டு,  ஆசையை  துறந்து  மனிதரிடம்  அன்புக்கொண்டு மனிதன் புனிதனாக மறவே இறைவன்  விரும்புகிறார், இதற்க்கே ஜெபங்கள்  உதவுகின்றன, கத்தோலிக்க  திருச்சபை   மனிதர்கள்  பாவங்களை  களையவும் அன்புக்கொண்டு  வாழவும்  விரும்பி , வகுக்கப்பட்ட  மரபுகளையும் அடையாளங்களையும்  பின்பற்றி  கூட்டு ஜெபவழிபாடு  திருச்சபையில் நடைப்பெறுகிறது. ஆனால் சிலர்  கத்தோலிக்க திருச்சபையை  விட சிறந்ததாக மாயை  கொண்டு,  திருசபையின் வழிபாடுகளை   முழுமையாக  அறிதுக்கொள்ளாமல் வாழ்கின்றனர். உண்மையில்    கத்தோலிக்க   திருச்சபையில்   ஓதும்  வேதம்  தான்  என்ன?
பின்பற்றும்  மரபுகள்  தான்  ஏது ?

10.குழப்பங்களிலிருந்து  தெளிவுப்பெறுவோம் 
 * மனிதன்  குரங்கிலிருந்து  வந்தவன்   என்கிறதே  அறிவியல் ?
               மனிதன்  குரங்கிலிருத்து   வந்தவனானால்   இப்போதுள்ள   குரங்குகள்  மனிதன்  ஆவது   எப்போது ...



* தந்தை,மகன்,தூயாவி,இயேசு இவர்களில்  யார் கடவுள் ?
            கடவுள் ஒருவரே ;அவரை ஓவ்வொருவரும்  அழைக்கும் விதம் மாறலாம் கடவுளின் மனித  உருவமே இயேசு. மனிதர்கள்  பலரால்  பலவிதமாக  அழைக்கபடுவது  இல்லையா ....



*விசுவாசம் என்றால் என்ன?
             விசுவாசம் என்பது நம்பிக்கை; கண்களால்  காணதப்போது வார்த்தையின் மீது நம்பிக்கை  கொண்டு அதை ஏற்றுக்கொண்டு அதை  பின்பற்றுவது. கண்களால் கண்ட ஒன்றினை நம்புவது விசுவாசம் ஆகாது ...



 * இறைவன் ஏன் தன் வல்லமையால் மக்கள் தீமையின் பக்கம் செல்வதை தடுக்கவில்லை ?
         இறைவன் மக்கள் சுகந்திரமாக வாழ்வதையே  விரும்புகிறார், அதற்காகவே நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் ஞானத்தை வழங்குகிறார்; இறைவன் ஆட்டிவைக்கும் பொம்மைகளாக  மனிதனிருப்பதை  இறைவன் விரும்புவதில்லை, காரணம்  இறைவனுக்கு  மனிதன்  மேல்  உள்ள   அன்பு ... 
 
  *சாத்தான் என்பது யாது ?
            உலகில் அன்பை அழிக்கும் ஒவ்வொரு விசயங்களும் சாத்தான்; இவை மனிதனை ஆசைக்கு அடிமையாக்கி தீமை செய்ய துண்டுகிறது;
மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் அன்பை பிளவுப்படுத்துகிறது ...



 * பரலோகம்-நரகம் என்றால் என்ன ? 
            பரலோகம் என்பது-இந்த பரந்த உலகத்தில்  நிம்மதியுடனும் அன்புடனும் மனிதன்வாழும் இடம் நரகம் என்பது-மனிதன்  ஆசைக்கு அடிமையாகி  
மாயயுலகில்  நிம்மதியின்றி வாழும்  இடம் இங்கு துன்பம் நிறைத்திருக்கும் ..



  * இறைவனடிச்சேர இறைவிசுவாசம்  இருந்தால் போதுமா ?
              இறைவனடிச்சேர தேவைப்படுவது இறைவன்  எதிர்பார்க்கும் அன்பு. இறைவன் மீது  விசுவாசம்  இல்லாதவனாகினும் பிறர்மீது அன்புடன் வாழ்பவன் இறைவனடிசேரலாம். 




  சாத்தன்கள் கூட இறைவனை விசுவாசிக்கும், அஞ்சும் ஆனால் 
அவைகளிடம் அன்பிருக்காது.

  *பலச்சபைகள் தோன்றகாரணம் ?
  *கத்தோலிக்க திருச்சபையில் சிலைவழிபாடு ஏன் ?
  *போதகர்கள் ஏன் துறவியாகவேண்டும் என்கிறது திருச்சபை?



                                                                                                                                  தொடரும்...