"மணந்தால் மாகதேவி; இல்லையே மரணதேவி", என்று தொடங்கிய தமிழ் திரைப்படங்களின் பஞ்ச்வசனம் பின்பு ரஜினியின் படங்களில் அதிக வரவேற்ப்பை பெற்று. இன்றைய ஹிரோக்களையும் பஞ்ச் வசனத்துடன்
வலம் வர வைத்துள்ளது. அப்படி பட்ட பஞ்ச் வசனங்களின் தொகுப்பே இந்த புத்தகத்தின் உள்ளாடக்கம்.
ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும்
பஞ்ச் வசனத்தில் ரஜினியின்
படங்களில் இடம் பெறும் வசனங்களே முதலிடத்தில் உள்ளது.
பஞ்ச் வசனங்களின் தொகுப்பு முதல் பாகம் 01-50 :
01. "நான் ஒரு தடவ சொன்ன, நூறு தடவ சொன்ன மாதிரி".
02."நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லு ".
03."மன்னிப்பு .எனக்கு தமிழ புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு ".
04."வரும்ம்ம் ஆனா வராது ".
05.நாயகன்-"நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா ?".
"தெரில்லியே....".
06."எங்கள மாதிரி பசங்கள பாத்த உடனே புடிக்காது .
பாக்க பாக்க தான் புடிக்கும் ".
07."எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம்; ரஸ்க் சாப்பிடுற மாதிரி ".
08."ஏய் நான் தனியாளில்ல".
09."நிஜமதான் சொல்லிறியா....".
10."வட போச்சே ".
11."ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்.
கெட்டவங்களுக்கு நிறையக்குடுப்பன், ஆனா கைவிட்டுருவான் ".
12."மாப்பு வைச்சிட்டானே.. ஆப்பு ".
13."என்வழி தனி வழி. தடுக்காத சிவிடுவேன் ".
14."கைப்புள்ள கேளப்புட வண்டிய ".
15."அதிகமா கோவப்படுற பொம்பளையும் ,
அதிகமா ஆசைபடுற ஆம்பளையும் நல்ல வளந்தத சரித்திரமே இல்ல".
16."என்னபாத்து சொல்லு என் கண்ணாபாத்து சொல்லு ".
17."நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே ".
18. "செல்லம். ஐ லவ் யு ".
19."என்ன கொடும சார் இது".
20."கோபால்... இல்லை இல்லை ".
21."என்னமகண்ணு சவுக்கியமா ".
22."சார் நீங்க எங்கேயோ போட்டிங்க".
23.எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டமா" .
24.பெண்களுக்கு எந்தஒரு பாதிப்பும் வரக்கூடாது".
25."என்ன பொண்ணுட இது" .
26. "இது எச்சரிக்கை இல்ல கட்டளை "
27."என் கேரட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே ".
28."நீ முந்திகிட்ட நோக்கு நான் முந்தி கிட்ட நேக்கு ".
29."சபாஸ் சரியான போட்டி ".
30."உபதேசம் பண்ணுன யவன்கேக்குறான் உதச்சத்தான் கேக்குறான் ".
31."புயலடிச்சி போலச்சவன் உண்டு
ஆனா பூபதி அடிச்சி போளச்சவன் கெடையாது ".
32."அடங் கொப்பன் தமரபாரணியில தலைமுழுக ".
33."பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்லே ".
34"மாமோய் நீங்க எங்கயிருக்கிரிங்க ".
35."போடா ஆண்டவனே எங்கபக்கம் இருக்கிறான் ".
36."நாங்கெல்லாம் சுனாமியிலயெ சும்மிக்க போடுறவங்க".
37"நாங்க அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவ வேணும் ".
38."வேணாம்... வலிக்குது... அழுத்திடுவேன்... அழுத்திடுவேன்".
39."கஸ்மிருல கொளுத்தின கன்னியாகுமரியில பத்திக்கும் பயரு.
அதன் ஸ்டான்ஸ் பவரு ".
40."வீ கேர்புல். நான் என்ன சொன்னேன் "
41."ஓங்கி அடிச்ச ஒன்னரடன் வேயிற்ட ".
42. "எனக்கு கோபம் வரத்து ".
43."வீட்டுல செல்லிட்டுவந்துட்டியா ".
44."நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டியே நேரம் கரைட்ட வருவேன்".
45."இப்பவே கண்ணகட்டுதே ".
46."பண்ணிங்கதான் கூட்டாம வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் ".
47."நல்ல வருவட".
48."நண்பெண்ட "
49."ஆணிய புடுங்க வேண்டாம் ".
50."மஸ்ட்டர் நேஸ்டு"; "ரெஸ்ட் ".
No comments:
Post a Comment