அலசல், புத்தகம், விமர்சனம்.

Friday 21 November 2014

கத சொல்ல போறேன் ...

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மனிதனால் கணக்கிட முடிந்தால்...?

இறந்தபின் உடலை விட்டு பிரியும் உயிர் போகும் இடம் அறிந்தால் ...?


மனதத்துவ விஞானி வில்ப்ரெட் ஒரு புது விதமான உயிர்களின் வாழ்நாள் கணக்கிடும் தத்துவத்தை கண்டுபிடிக்கிறார் . தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவிக்கும்  முன் அதை நிருபிக்க பல பிரபலங்களின் வாழ்நாளை  ஆராய்கிறார் . அதில் சினிமா ஸ்டார் ஆன மேல்டோன்  மிககுறைந்த  வாழ்நாளில் முதல்லிடம் பிடிக்கிறார். அவரது வாழ்நாளில் மீதம் இருப்பது. ஏழு நாள்கள் .


தனது ஆரழ்ச்சி முடிவை மேல்டோன் னிடம் விளக்குகிறார் வில்ப்ரெட்; தன் கண்டு பிடிப்பை  உலகிற்கு விளம்ம்பரபடுத்த உதவும்மாறு கேட்கிறார் வில்ப்ரெட்



தனது வாழ்நாள் முடிவை அறிந்து கொள்ளும் மேல்டோன் தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை ஏழு நாள்களில் முடிக்க நினைக்கும் துடிப்போட்டம்...

தொடரும் ...

No comments:

Post a Comment