வெள்ளையனே வெளியேறு என்ற குரல் புதுமை படுத்தபட்டுள்ளது.
வெள்ளையனே வெளியேறு என்றால் வெள்ளை நிறம் கொண்டவர்களை வெளியேற சொல்வதில்லை. வெளிநாட்டவரின் அதுமிறலையும், அடக்குமுறைகளையும் வெளியே துரத்துவது.
இன்று சுகந்திர தினா விடுமுறை. ஆனால் இன்றும் வெளிநாட்டவனின் வேலைக்காக நம் மக்கள் ஓயாது உழைக்கின்றனர்.
தேசியகீததிலிருக்கும் விடுதலை என்னவே இம்மக்களை சேரவில்லை போலும்; அல்லது இந்த இடங்கள் இந்தியாவில் இல்லையே என்னவோ !
இங்குநடப்பதை பார்த்தல் நவீன முறையில் வெளிநாட்டவன் ஆட்சி
வெள்ளையனே வெளியேறு தொடரும் ...
No comments:
Post a Comment